#தொல்லியற்களம்!
#இராமநாதபுரம் மாவட்டம் #உத்தரகோசமங்கை அருகே #திருப்புல்லாணி செல்லும் வழியில் "கீழச்சீத்தை கானத்திடல்” என்ற இடத்தில் 2300 ஆண்டுகள் பழமையான சங்ககால இரு ஊர்கள் 2015ம் ஆண்டு கண்டறியப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு இதுவரை எந்தவொரு ஆய்வுகளையும் முன்னெடுக்கவில்லை! https://t.co/iHyK91QeGg
No comments:
Post a Comment