Monday, 27 August 2018

சங்ககால இரு ஊர்கள்

#தொல்லியற்களம்!

#இராமநாதபுரம் மாவட்டம் #உத்தரகோசமங்கை அருகே #திருப்புல்லாணி செல்லும் வழியில் "கீழச்சீத்தை கானத்திடல்” என்ற இடத்தில் 2300 ஆண்டுகள் பழமையான சங்ககால இரு ஊர்கள் 2015ம் ஆண்டு கண்டறியப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு இதுவரை எந்தவொரு ஆய்வுகளையும் முன்னெடுக்கவில்லை! https://t.co/iHyK91QeGg

No comments:

Post a Comment

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...